எம்மைப் பற்றி

சாந்தி நகர் குழந்தை இயேசு இளையோர் இயக்கமானது, மதிப்பிற்குறிய அருட் தந்தை பி. ஞானப்பிரகாசம் அவர்கள் குழந்தை இயேசு திருத்தலப் பங்கில் பங்குத்தந்தையாக இருந்த போது பங்கைச்சார்ந்த இளைஞர்களை ஒன்று கூட்டி, அற்புத குழந்தை இயேசுவின் பெயரில் இளையோர் இயக்கத்தை உருவாக்கியது மட்டுமல்ல, இளையோர்களை உற்சாகப்படுத்தி பங்கைச்சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் முன்னுரிமை அளித்து செயல்படச் செய்தார்.
அன்று ஆரம்பித்த இளையோர் இயக்கம் மிகச் சீரும் சிறப்போடு இன்று வரை துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எமது செயல்பாடுகள்
  • ஆலயப்பணிகள்
  • இரத்த தானம்
  • விடுமுறை வேதாகமப் பள்ளி (VBS)
  • கிறிஸ்துமஸ் கேரல்ஸ்
  • கிறிஸ்துமஸ் ட் ரீ (குலுக்கல் முறையில் பரிசு வழங்குதல்)
  • சிறைச்சாலை சந்திப்பு
  • மருத்துவமனை சந்திப்பு
  • ஏழை சிறுவர்கள் கல்வி கற்க உதவி
  • ஏழை திருமணத்திற்கு இயன்ற உதவிகள் செய்தல்
  • பங்கு கிளைப் பங்குகளில் நற்செய்திப் பணி
  • கிளைப் பங்குகளில்  சிலுவைப் பாதை
  • ஞாயிறு மறைக்கல்வி


தொடர்ந்து எமது பணிகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு தங்கள் குடும்பத்தில் உள்ள  இளைஞர், இளம்பெண்கள் இளையோர் இயக்கத்தில் இணைந்து செயல்பட உற்சாகப்படுத்துங்கள்.