Sunday, April 12, 2009

அகவிருள் அகற்ற அருளொளி பிறந்தது

உயிர்ப்பு இந்த வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது. "காலங்கள் யாவும் அவருடையன" என்ற திரு வாக்கிற்கேற்ப கடந்து வந்த துன்ப காலங்களை நீக்கி உண்மையான, மகிழ்வான வாழ்விற்கு நம்மை அழைத்துச்செல்லும் உயிருள்ள உணவாக நமக்காக தன் இன்னுயிரையே ஈந்து உயிர்த்தார்.

தவக்கால நிகழ்வுகள்:


1. புனித வியாழன் 2&3. இரத்ததான முகாம் - புனித வெள்ளி


4. உயிர்ப்பின் தயாரிப்பில்