சாந்தி நகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஆறாவது நாளான இன்று, பக்தர்கள் குழந்தை இயேசுவின் அருளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு சென்ற அதே வேளையில் இளைஞர்கள் மகிழ்ச்சியோடும், முகமலர்ச்சியோடும் சென்றனர். காரணம் இன்று நடந்த போட்டிதான். திருநாளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டிகள் நடந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பங்குகொள்ளும் வகையில் இந்த போட்டிகள் உள்ளன.

No comments:
Post a Comment